ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் மவ்லவி அமீர் கான், இந்திய இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் சந்திப்பு!
அக்டோபர் 10, 2025 அன்று இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாகியுடனான இருதரப்பு சந்திப்பு நடைபெற்றது.
தாலிபான்கள் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டை எடுத்துக் கொண்ட பிறகு, ஆகஸ்ட் 2021 இல் இந்தியா ஆப்கானிஸ்தானில் உள்ள தனது தூதரகங்களை மூடியது. இந்த ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் மவ்லவி அமீர் கான் வருகை மற்றும் சந்திப்பின் மூலம், தாலிபான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தை அங்கீகரிப்பதாக கருதப்படுகிறது, மற்றும் இந்தியா அதிகாரப்பூர்வமாக உறவுகளை மீட்டெடுக்கிறது.
அமெரிக்க துருப்புக்கள் திரும்பப் பெற்ற பிறகு, 2021 இல் தலிபான்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து இந்தியாவிற்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான முதல் உயர்மட்ட இராஜதந்திர ஈடுபாடு இந்த சந்திப்பாக இருப்பதால், முத்தாகியின் இந்திய வருகையை உலகம் முழுவதும் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறத...









